Tag Archives: தேர்தல்கள்

உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தீர்மானம்.

உயிர்த்த ஞாயிறு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது குறித்தும், தேர்தலை நடத்துவதற்கான காலம் தொடர்பிலும் சட்ட நிபுணர்களுடன் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 9 மாகாண சபைகளில் ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபைகளின் அதிகார காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு உள்ள …

Read More »