Tag Archives: நாளை விடுமுறை

உயிரிழந்தோர் தொகை 207 ஆக அதிகரிப்பு . 500 பேர் காயம் 7 பேர் கைது : 9 வெளிநாட்டவர்கள் பலி

உயிரிழந்தோர்

இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 வரை அதிகரித்துள்ளது.காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்கொலை தாக்குதல்கள் கூடுதல் அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஒரே குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் சொல்கின்றனர். இறந்த வெளிநாடடவர்களில் துருக்கியை சேர்ந்த இருவரும் , டர்ச் ஒருவரும் , ஷங்கிரி லா ஹோட்டலில் நடந்த தாக்குதல் சி சி ரி வி யை புலனாய்வு …

Read More »