Tag Archives: நிந்தவூர்

முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்யுங்கள் – கொதித்தெழுந்த இரா – சம்பந்தன்

முன்னாள் போராளி

மட்டக்களப்பு – வவுணத்தீவில் வைத்து காவல் துறை உத்தியோகத்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டும் பிரிதொரு காவல் துறை உத்தியோகத்தர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கதிர்காமதம்பி இராசகுமாரன் என அழைக்கப்படும் அஜந்தனை விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாகொடவிடம் கடிதம் ஒன்றின் மூலம் அவர் …

Read More »

சாய்ந்தமருது தாக்குதலில் பலியாகிய 6 பேர் தொடர்பில் வௌிவந்துள்ள தகவல்!

சாய்ந்தமருது

கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் தொடர்சியாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார். அங்கிருந்து 6 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறார்களுமாக மொத்தம் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் ஆறு பேர் தற்கொலை குண்டுதாரிகள் என்று நம்பப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் படுகாயமடைந்த பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு அந்த …

Read More »