Tag Archives: பரிசின் நோத்ர-தாம்

எதற்காக தீயணைப்பு விமானங்கள் வரவில்லை?

விமானங்கள்

பெரும் தீ விபத்துக்களின் போது, அந்தப் பெரும் தீயை அணைக்க, பொதுமக்கள் பாதுகாப்புத் துறையின் (sécurité civile) மிதக்கும் நீர்தாங்கிகள் என அழைக்கப்படும் canadairs விமானங்கள் பயன்படுத்தப்படும். ஆனால் இன்று மாலையில் இருந்து, பெரும் தீவிபத்திற்குள்ளாகிக் கொழுந்து விட்டெரியும் பரிசின் நோத்ர-தாம் தேவாலயத்தின் தீயை அணைப்பதற்கு, இந்தவகை விமானங்களைத் தீயணைப்புப் படையினர் பயன்படுத்தவில்லை. இது பலரின் மனதில் பெரும் கேள்விகளை உருவாக்கி உள்ளது. டொனால்ட் டரம்ப் கூட, மிதக்கும் தாங்கிகளை …

Read More »