Tag Archives: பெருயுகம் இழந்த பேரினம்.

பெருயுகம் இழந்த பேரினம்……

பெருயுகம்

பெருயுகம் இழந்த பேரினம்…… ஒரு யுகத்தை இழந்து பத்து வருடங்கள் . அழிக்கப்பட்ட எம் வாழ்வியலில் இருந்து மீண்டெழ முடியாத எங்கள் பேரினம், அவலத்தை சுமந்து முடிவிடம் இன்றி முடங்கிபோகின்றது, ஏங்கும் விழிகளுக்குள் விடுதலைத்தீயை புதைத்து வெகுநாட்கள் வாழும் வழியை வகுத்து வகுத்து வருத்தமும் மரணமும் வந்து வந்து போகும் இந்நாட்கள்! என்றும் எமக்கு வேதனையை தந்து போகுதே இந்த வலிநாட்கள்..! நிம்மதியான தேசத்தில் தூங்கி எழ தானே ஆசைப்பட்டோம், …

Read More »