Tag Archives: முஸ்லிம் மக்கள்

இன, முரண்பாட்டை ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது

முரண்பாட்டை

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் வுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன் போது, முஸ்லிம் மக்கள் முதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இனவாதத்தை ஏற்படுத்த ஒருவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் முஸ்லிம் மக்களின் பிரதிபலிப்புக்கள் மற்றும் அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தைக் …

Read More »