ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்பார் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது… இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியான சாம்பார் ஏரியில் ஆண்டு தோறும் குளிர்காலங்களில் 10 முதல் 20 வகையான அழகிய வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இந்நிலையில் சாம்பார் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தகவலறிந்து …
Read More »நடுவருடன் வாக்குவாதம்: தோனிக்கு 50% அபராதம்
நோபால் சர்ச்சை குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது நேற்றைய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஒரு ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது இந்த நிலையில் கடைசி ஓவரில் ஒரு பந்து நோபால் என ஒரு அம்பயரால் அறிவிக்கப்பட்டு பின்னர் இன்னொரு அம்பயரால் நோபால் இல்லை …
Read More »