Tag Archives: வீரத் தமிழனும்

கண்ணீரே காணிக்கை

கண்ணீரே

” கண்ணீரே காணிக்கை…..” வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் வாழ்க்கையின் போர்க்களத்தில் உயிரழித்ததை நீ மறந்தாயோ…… தாய்க்குப் பிள்ளை இல்லை பிள்ளைக்குத் தாய் இல்லை பிள்ளை பசியால் அழுதிடவே வற்றிய முலையில் பால் உண்டோ……. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆணிவேர்விட்டு ஒன்றாய்க்கூடி ஆனந்தமாய் வாழ்ந்ததையே அழித்ததையே நீ அறியாயோ…… உதிரம் சிந்திடவே அவலக் குரலேடு எட்டுத்திக்கிலும் சிதறியோடியே எம் உறவுகளே நீ எங்கே நீ எங்கே எங்கேயும் கேட்கவில்லையோ… ஐயோ அம்மா …

Read More »