Tag Archives: ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணி

அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தயார் – ஜீ.எல்.பீரிஸ்

ஜீ.எல்.பீரிஸ்

மனித உயிர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணி மற்றும் கூட்ட எதிர்க்கட்சியினர் நிபந்தனைகள் இன்றி ஆதரவளிக்க தயார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுவிப்பதா?

Read More »