Tag Archives: Batticaloa Teaching Hospital

மட்டு போதனா வைத்தியசாலையில் அலட்சியம்

மட்டு போதனா வைத்தியசாலை

மட்டு போதனா வைத்தியசாலையில் விடுதி இல 22 நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அலட்சியம். அவ் விடுதியில் இருந்து நோய் குணமாகி வீடு செல்லும் நோயாளிகளுக்கு அவ் விடுதியில் உள்ள வைத்தியர்கள் மாலை 4,5 மணிக்கு பின்னரே அவர்களுக்குரிய நோய் நிர்ணய அட்டை மற்றும் வெளி நோயாளர் பிரிவில் மருந்துகள் எடுக்கும் அட்டை போன்றவற்றை எழுதி கொடுக்கின்றனர். இதனால் தூர பிரதேசத்தில் இருந்து வரும் மக்கள் மருந்து வகைகளை எடுத்து வெளியேறும் போது …

Read More »