Tag Archives: Director

மகேந்திரனையும் பாலுமகேந்திராவையும் சேர்த்து வைத்தேன்

மகேந்திரன்

இயக்குனர் மகேந்திரனுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முள்ளும் மலரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் மகேந்திரன். அதன் பின்னர் உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை, பூட்டாத பூட்டுகள், நண்டு, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என மிகவும் குறைவான படங்களையே இயக்கினார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அட்லி இயக்கிய தெறி …

Read More »

விஜய்யின் உண்மை முகத்தை போட்டுடைத்த இயக்குனர்

விஜய்

விஜய் பிறருக்கு உதவும் மனப்பான்மை குறித்து இயக்குனர் பேரரசு தற்போது கூறியுள்ளார். நடிகை விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் பேரரசு. அதைத்தொடர்ந்து திருப்பதி, பழனி, திருத்தனி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பேரரசு, விளம்பரமே இல்லாமல் பிறருக்கு உதவிகள் செய்து வருபவர் விஜய். 10 ஆயிரம் ரூபாய் உதவி செய்துவிட்டு 1 லட்சத்துக்கு …

Read More »