Tag Archives: NASA

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா புதிய முயற்சி

நாசா

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நாசா முதல் முறையாக வருகின்ற 21ஆம் தேதி 2 பெண் வீராங்கனைகளைக் கொண்டு விண்வெளியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். அப்படி விண்வெளியில் தங்கியிருக்கும் போது விண்வெளி நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது பெரும்பாலும் …

Read More »

வான்வெளியில் புதிய கருந்துளையை கண்டுபிடித்தது நாசா

நாசா

வான்வெளியில் புதிய கருந்துளை ஒன்றை அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது. கருந்துளை என்பது கற்பனைக்கு எட்டாத ஈர்ப்பு விசை கொண்ட அண்ட வெளியின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு கருந்துளையும் பல சூரியக் குடும்பங்களை விழுங்கும் அளவிற்குப் பெரியது எனக் கூறப்படுகிறது. தொலை நோக்கிகள் மூலம் பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை குறித்த ஆய்வை மேற்கொண்ட போது சூரியனின் அளவு கொண்ட புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் …

Read More »

விக்ரம் லேண்டர் பற்றிய தகவல் தெரியவில்லை – நாசா

நாசா

சந்திரயான் 2 மூலன் விண்ணில் செலுத்தப்பட்டு நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் எங்குள்ளது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. இஸ்ரோ மூலம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரானது சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக நிலவில் தரையிரக்கப்பட்டது. லேண்டர் தரையிறங்கும் சில நிமிடங்களுக்கு முன்பாக லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த …

Read More »

விண்வெளியில் இருந்து முதல் புகார்: விசாரணை நடத்துமா நாசா?

நாசா

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து முதல் முதலாக நாசாவுக்கு ஒரு புகார் வந்துள்ளது. அமெரிக்க, கனடா, ஜப்பான், ரஷ்யா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை நிறுவியுள்ளன. இதில் பல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த அன்னே மெக்லைன் என்னும் விண்வெளி ஆராய்ச்சியாளர் விண்வெளியில் இருந்தபோது குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அன்னே மெக்லைன் …

Read More »

விண்வெளியை நாசம் செய்த இந்தியா: கடுமையாக சாடும் நாசா

நாசா

கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி இந்தியா விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளதாக மோடி அறிவித்தார். விண்வெளி மூலம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகள் நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மூன்று நாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. மிஷன் சக்தி என பெயரிடப்பட்ட விண்வெளியில் இருக்கும் செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏ-சாட் ஏவுகணைச் சோதனையை …

Read More »