பாலியல் வழக்கு ஒன்றில் நித்தியானந்தாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் நித்தியானந்தா திடீரென கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார் இந்த கைலாஷ் நாடு ஈகுவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை …
Read More »நித்யானந்தாவிடம் சக்தி இல்லை: வசியக்கல் உண்டு! – நித்தியின் நண்பர் தகவல்
நித்யானந்தாவுக்கு தனிப்பட்ட சக்தி இல்லை, அவர் சித்து வேலைகளை செய்ய வசியக் கல் தான் காரணம் என திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரது குடும்ப நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்து போது, கிராபிக்ஸ் வேலை செய்யும் குழுவை வைத்துக் கொண்டு தனது வீடியோக்களில் கிராபிக்ஸ் காட்சிகளைப் பதிவு செய்து வெளியிடத் தொடங்கினார். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகின. …
Read More »