இன்றைய ராசிப்பலன் 06 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை இன்றைய பஞ்சாங்கம் 06-10-2019, புரட்டாசி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.54 வரை பின்பு வளர்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் பிற்பகல் 03.03 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பிற்பகல் 03.03 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. மகா நவமி. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, …
Read More »ஆயுத பூஜையொட்டி 2வது நாளாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்
ஆயுத பூஜையொட்டி 2வது நாளாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வசிக்கும் மக்கள் ஆயுத பூஜை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக சிறப்பு பேருந்துகள் சேவை நேற்று தொடங்கியது. இந்தநிலையில், 2வது நாளாக 765 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. 4 நாட்கள் தொடர் விடுமுறை மக்கள் சொந்த ஊர் செல்ல அனைத்து ஏற்பாடுகளை போக்குவரத்து துறை செய்துள்ளது. தாம்பரம், …
Read More »பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்த ராணுவ தளபதி தீவிரம்
பாகிஸ்தானில் சரிந்துள்ள பொருளாதாரத்தை உயர்த்த தொழிலதிபர்களை அழைத்து, அந்நாட்டின் ராணுவத் தளபதி விவாதித்துள்ளார் என்ற தகவல்கள், சர்வதேச அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த பரபரப்புக்கு காரணம் என்ன? பாகிஸ்தானின் பொருளாதாரமும் கடும் பாதிப்பில் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. பாகிஸ்தானில் பட்ஜெட் பற்றாக்குறை 8.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் …
Read More »இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நவராத்திரி பூஜை
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நவராத்திரி பூஜைகளை களைகட்டி வருவது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி கொண்டாட்டத்துக்கு பிரசித்தி பெற்ற மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. இங்கு நவராத்திரி, விஜயதசமியோடு பத்து நாட்களும் மிக விஷேசமாக கொண்டாடப்படுகிறது. இதுபோல தமிழ்நாட்டில் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது, மைசூர், பெங்களூருவிலும் சிறப்பாக தசரா என்ற பெயரிலும் களை கட்டி உள்ளது. நவராத்திரி வந்து விட்டாலே அம்பிகையின் ஆலயங்களில் எல்லாம் ஆன்மிகம் மணக்கும் அளவு மாலையில், பூஜை,புனஸ்காரங்கள், …
Read More »அரசியலுக்கு வரவேண்டாம்- ரஜினிக்கு அமிதாப்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கியுள்ளார். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அன்றில் இருந்து கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அண்மையில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ”சிரஞ்சீவியை …
Read More »இன்றைய ராசிப்பலன் 05 ஜப்பசி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 05-10-2019, புரட்டாசி 18, சனிக்கிழமை, சப்தமி திதி காலை 09.51 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மூலம் நட்சத்திரம் பகல் 01.18 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சனிப்ரீதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் …
Read More »மருத்துவ கல்வி முதலாமாண்டு மாணவர்கள் தேர்வு
மருத்துவ கல்வி முதலாமாண்டு மாணவர்கள் தேர்வு காலதாமதமாக 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த சிலர் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து, தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் ஒரு சுற்றறிக்கை அனுப்பினர். அதில் நடப்பு மருத்துவ கல்வி ஆண்டில் படிக்கும் …
Read More »பழந்தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் கீழடி
பழந்தமிழரின் பெருமையை உலகறியச் செய்துள்ள கீழடியில் இருந்து நாளுக்கு நாள் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கீழடி கிராமத்தில் தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இங்கு இதுவரை, மத்திய தொல்லியல் துறை 3 கட்டமும், மாநில அரசு 1 கட்டமும் என, 4 கட்ட அகழ்வாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ள …
Read More »யுனெஸ்கோ விருது பெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோயில்: சிறப்பு தொகுப்பு
திருவரங்கபட்டினம் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீரங்கம், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரமாகும். ரங்கநாதர் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள ஏழு மதில் சுவர்களையும், ஏழு உலகங்கள் என்று கூறுகின்றனர். இந்த திருத்தலத்தின் 21 கோபுரங்களில் ஒன்றான இராஜகோபுரமானது, ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக, 236 அடி உயரத்துடன், 1 லட்சத்து 28 ஆயிரம் டன் எடையை கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் இத்திருக்கோவிலானது, யாரால் கட்டப்பட்டது …
Read More »பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்
பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. அதேபோல லேயர் கோழிகள் பெரும்பாலும் முட்டை களுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. முட்டை உற்பத்தி குறைந்ததும் பின்னர் இறைச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். பிராய்லர் கோழி மற்றும் லேயர் கோழி என இரண்டு வகைகள் உண்டு. சந்தைக்கு வருவதும், நாம் உண்பதும் பிராய்லர் கோழி முட்டைகள் கிடையாது. அவை அனைத்தும் லேயர் கோழிகளின் முட்டைகளே. பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமேதான் வளர்க்கப்படுகின்றது. பிராய்லர் கோழி …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,