5-ஆம் நாள் பிக்பாஸ் நேற்று ஒளிபரப்பானது. அதில் வழக்கம்போல காலை ஏ சின்ன மச்சான் பாட்டுக்கு அனைவரும் வழக்கம் போல உற்சாகமாக நடனம் ஆடினர். வனிதா விஜயகுமார் வீட்டின் தலைவியாக உள்ளார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சண்டி சச்சரவு இருக்கதான் செய்கிறது. அதில் வனிதா மீரா மிதுனை அழைத்து நீ மோகன் சார் கிட்ட நடந்தது சரியில்லை என அவரே கூறினார் என்றும், அப்படி நடந்துகொள்ளக் கூடாது என …
Read More »அடேய் பிக்பாஸ் என் செல்லக்குட்டியை அழவச்சுட்டல நீ நல்லாவே இருக்கமாட்ட…!
பிக் பாஸ் வீட்டின் செல்லக்குட்டி தர்ஷனை மோகன் வைத்யா திட்டி அழவைத்துவிட்டார். இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மோகன் வைத்யாவுக்கு தர்ஷனுக்கு இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் வீட்டில் இறுக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்கின்றனர். இந்த பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும்போதே தர்ஷன் அப்பா என மோகன் வைத்யாவை கூப்பிடுகிறார். உடனே மோகன் வைத்யா என்ன அப்பான்னு கூப்பிடாதே அங்கிள்னு கூப்பிடு என கோபத்தோடு திட்டுகிறார். இதனால் …
Read More »பிக்பாஸ் சரவணனின் சோகக்கதை
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாகவே சோகம் நெஞ்சை பிழிந்து வரும் நிலையில் நேற்று சேரன், மதுமிதா, தர்ஷன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகக்கதையை தெரிவித்தனர். அதில் சரவணன் கதையில் கொஞ்சம் சோகம் அதிகமாக இருந்தது. சொந்தப்படம் எடுத்து கடனாளியான பின்னர் காதலித்த பெண்ணை திருமணம் செய்யக்கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் தன்னுடைய காதலிதான் தாலி உள்பட எல்லாவற்றையும் வாங்கி ரூ.50 ஆயிரம் செலவு …
Read More »பிக்பாஸ் வீட்டில் நுழையும் போலீஸ்! மீரா மிதுன் அதிரடி கைது?
மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அடுத்தடுத்து பல ரகளையை செய்துவந்தார். ஆனால் அவரை கண்டாலே பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலாகிறது ஆளாளுக்கு அவருடன் சண்டையிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெற்று அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் ஷெட்டி என்ற நடிகைக்கு மிஸ் …
Read More »2 திருமணங்கள், 2 விவாகரத்து, 2 குழந்தைகள்: பிக்பாஸ் ரேஷ்மாவின் சோகக்கதை
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியவுடன் மீரா மிதுனுடன் அபிராமியின் மோதல், அபிராமிக்கு வனிதா குழுவினர்களில் ஆதரவு, இருதரப்பிலும் அழுகை படலங்கள் என பரபரப்பாக போனது ஆனால் சில நிமிடங்களில் வீடே சோகமயமானது. ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத நிகழ்வு, மறக்க முடியாத இழப்பு குறித்து கூறுகையில் நடிகை ரேஷ்மா தனது சோகக்கதையை கூறியபோது பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மூழ்கியது முதல் திருமணம் தனக்கு தோல்வி அடைந்ததாகவும், தன்னை …
Read More »“பிக்பாஸ் 3-ல் இவர் தான் டைட்டில் வெல்வார்” – அடித்து சொல்லும் பிரபலம்!
2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். தொடர்ந்து மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கியுள்ளது. பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் , ரேஷ்மா மற்றும் மீரா …
Read More »சற்றுமுன் பிக்பாஸ் வீட்டில் நேர்ந்த சோகம்! கதறி அழுத போட்டியாளர்கள்!
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்கலங்கி அழுகின்றனர். இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளிவந்த முதல் ப்ரோமோவில் மீரா மிதுனுக்கும் அபிராமிக்கு இடையே சண்டை ஆரம்பித்தது. அதற்கு வனிதா உள்ளிட்டோர் அபிராமிக்கு சப்போர்ட் செய்யும் விதத்தில் மீரா மிதுனுடன் சண்டையிட்டனர். அலசல் புரசலான இந்த வீடியோ வெளிவந்து பேசப்பட்டதையடுத்து தற்போது இரண்டாவது வீடியோவில் அனைவரும் …
Read More »புதிய போட்டியாளர் மீரா மிதுனை வச்சு செஞ்ச நால்வர் அணி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் போட்டியில் இருந்து ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. முதல் வாரம் என்பதால் இந்த வாரம் வெளியேற்றும் படலமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு புதிய போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வருகை தந்துள்ளார். மிரா மிதுனை பார்த்ததும் ஆண் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். கவின் கட்டிப்பிடித்து …
Read More »முடிவுக்கு வந்த அபிராமி-கவின் காதல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கவின் மீது தனது காதல் இருப்பதாகவும் விரைவில் அந்த காதலை தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த அபிராமி, அந்த காதலை ஏற்க முடியாது என்று கவின் நேருக்கு நேர் சொல்லிவிட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தார். முதல் நாள் முடிவின்போது ஷெரின், சாக்சி ஆகிய இருவரிடமும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னரே கவின் மீது தனக்கு ஈர்ப்பு இருந்ததாகவும், தாங்கள் இருவரும் ஃபேஸ்புக் நண்பர்கள் என்றும், கவின் மீது …
Read More »“கவின் – அபிராமியின் காதலால் கடுப்பாகி
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே சண்டைக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமின்றி சூடுபிடித்து வருகின்றது. அந்தவகையில் காதல் ஜோடி புறாக்களாக ஓவியா – ஆரவ்வின் டுத்த இடத்தை கவின் – அபிராமி பிடித்துள்ளனர். நேற்றைய எபிசோட் ஒளிபரப்பட்டதிலிருந்தே சமூகவலைத்தளங்கள் முழுக்க கவின் அபிராமியின் காதல் அவதாரமெடுத்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டாவது நாளிலே காதலை என நெட்டிஸஸ் பலரும் அவர்களை கலாய்த்து மீம்ஸ்களை கலாய்த்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,