செய்திகள்

News

கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்!

கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்!

கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்! தற்போது ஸ்பெயினில் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் அதிகமானோரை பலிகொண்ட நாடுகள் பட்டியலில் தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி ஸ்பெயின் 2-வது இடத்திற்கு முந்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி இத்தாலியில் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 3443 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 3160 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஈரானில் 1934 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 1100 …

Read More »

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான உய்குரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.21 மணிக்கு அங்குள்ள யிங்பாஷா நகரை நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் …

Read More »

கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்

கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்

கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம் கொரோனா பரவாமல் தடுக்க இங்கிலாந்து முழுவதும் 3 வாரங்கள் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்து 3 வாரங்களுக்கு முடக்கப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். உணவு, மருந்து ஆகிய அத்தியவாசிய …

Read More »

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டு 23 மருத்துவர்கள் பலி

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டு 23 மருத்துவர்கள் பலி

இத்தாலியில் கொரோனா பாதிக்கப்பட்டு 23 மருத்துவர்கள் பலி இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை துரதிஸ்டவசமாக கவலை தரும் விதத்தில் பெரிதாகி வருகின்றது என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள 23 மருத்துவர்களில் 19 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டியில் …

Read More »

கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி

கொரோனா - 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி

கொரோனா – 14 ஆண்டுகளுக்கு பின்னர் மூடப்பட்டுள்ள ஏ -9 வீதி யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டதையடுத்து வடக்குக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகக் காணப்பட்ட ஏ -9 வீதி மூடப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனா நோய் பரவியுள்ள நோயாளர்களை கண்டறியவும், தொற்றுக்குள்ளானவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கிலுமே ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கான ஓமந்தை மற்றும் …

Read More »

கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட ஜெர்மனி அதிபர்!

கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட ஜெர்மனி அதிபர்!

கொரோனவால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட ஜெர்மனி அதிபர்! ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், கொரோனா அச்சம் காரணமாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியை ஏஞ்சலா மெர்கலுக்கு செலுத்திய டாக்டர் கோரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஏஞ்சலா மெர்கல் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும், வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை கவனிப்பார் என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் …

Read More »

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு

கொரோனாவால் உலகளவில் பலி எண்ணிக்கை 14,654 ஆக உயர்வு சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆயிரத்து 884 …

Read More »

கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி

கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி

கொரோனவால் மேலும் ஒருவர் இந்தியாவில் பலி இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 324 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்துவருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது நிரம்பிய நபர் நேற்று இரவு சிகிச்சை …

Read More »

இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 793 பேர் பலி!

இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 793 பேர் பலி!

இத்தாலியில் கொரோனாவால் ஒரே நாளில் 793 பேர் பலி! இத்தாலியில் நேற்று 793 பேரைப் பலியெடுத்துள்ளது கொரோனா வைரஸ். இன்றைய எண்ணிக்கையுடன் இத்தாலியில் 4825 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 6,557 பேருக்கு கொரேனா தொற்று நோய்க்கு உள்ளமை கண்டிறியப்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 53,578 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இன்றைய நிலையில் 2,857 பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப போராடி வருகின்றனர். 6,072 …

Read More »

கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக்கட்சி!

கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக்கட்சி!

கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக்கட்சி! பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்படி புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க தீர்மானித்துள்ள தமிழரசுக்கட்சி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்டந்தோறும் பெண் வேட்பாளர்களை …

Read More »