தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் என்றும் அதுவே அவருக்கு மிகப்பெரிய தண்டனையாக அமையும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48வது ஆண்டுவிழாவையொட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்.சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கடம்பூர் ராஜு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு இதனை தெரிவித்துள்ளார். …
Read More »48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக
அதிமுக என்ற சொல்லிற்கு இருக்கும் பலம் அளவற்றது என்று கூறினால் மிகையாகாது. இத்தகைய அதிமுக எப்படி உருவானது ? 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் சாதனைப் பயணத்தை சற்றே திரும்பி பார்க்கலாம். தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ம் தேதி, எம்.ஜி.ஆரால் புதுக்கட்சி தொடங்கப்பட்டது. அந்த கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை சூட்டினார் எம்.ஜி.ஆர். புதிய இயக்கத்தின் பெயரையும் …
Read More »சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர்
”விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றது” சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர் சிங்கள ராணுவத்தை விட பெரும்பாலான தமிழர்களை கொன்றது விடுதலை புலிகள் தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய …
Read More »வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு
தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும், வடகிழக்கு பருவமழை வரும் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதன் இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்த நிலையில், நடப்பாண்டில் இயல்பான அளவிற்கு பொழியும் என தெரிவித்தார். இம் மாதம் 17 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் …
Read More »நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்!?
முன்னாள் தமிழர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டத்தில் பேசிய சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி …
Read More »தண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்
விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, குடிமராமத்து பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், திமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அவர் …
Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,404 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 18 ஆயிரம் கனஅடியில் இருந்து, 13 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.24 அடியாகவும், நீர் இருப்பு 87.60 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு …
Read More »ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீட்டிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்த போதிலும் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா – தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வபோது அதிகரித்து வருகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்தானது நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக …
Read More »தமிழர்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிக்கிறது: சீன அதிபர்
தமிழக மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், தமிழக அரசின் சிறப்பான ஏற்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் மாமல்லபுரம் சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது இரண்டரை மணி நேரம் நீடித்த ஆலோசனையில் இருநாட்டு தலைவர்களும், பெருளாதாரம், வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்து பேசியதாக …
Read More »மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இன்று மதியம் மாமல்லபுரம் நகரில் சந்தித்து பல்வேறு நல்லுறவு ஒப்பந்தங்கள் குறித்து பேச உள்ளார்கள். அதனால் மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்களுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் சீன அதிபர் வருகையையொட்டி …
Read More »