” இதயத்தின் மௌனராகம்….” இமைகள் மூடாமலே இதயம் சேராமலே இன்னுயிர் தேடியே இதயம் தடுமாறுவதேனோ….. இசைக்கும் குயிலே இசைத்திடு அனுதினமும் இரவினால் அவளும் இரவினை வாட்டுவதேனோ…… இதயக் குழியிலே இதமான வேளையிலே இசை ராகத்தோடு இதயம் துடிக்கிறதேனோ…… இதய அறையிலே இதயத் துடிப்பிலே இசைக்கின்ற என்னையே இம்சை செய்வதேனோ…… இறக்கைகள் இன்றிய இன்னிசை இராகமே இனியவள் நினைவிலே இமைக்காமல் துடிப்பதேனோ…… இமயமலை நீரிலே இசைத்திடும் நதியிலே இயல்பாக என்னையும் இரசிக்க …
Read More »பிரித்தானிய எதிர்கட்சி இலங்கைக்கு வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கம் தமது பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய எதிர்கட்சியான தொழில்கட்சி வலியுறுத்தியுள்ளது. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் பத்தாவது நினைவாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபனினால் வெளியாக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்கட்சி எதிர்காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கும் போது, தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இலங்கையில் தமிழர்கள் சுயஅபிலாசைகளும் உரிமைகளும் பெற்று வாழ்வதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் …
Read More »மக்களிடையே நம்பிக்கை ஏற்படவில்லை
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், மக்களிடையே அது குறித்து இதுவரை நம்பிக்கை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மிகவும் கவலைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விசாகப் பூரணை தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாடிய நாட்டில், இன்று கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். …
Read More »வன்முறைகளுக்கான காரணத்தை வௌிப்படுத்திய சர்வதேச மன்னிப்பு சபை
இலங்கையில், குற்றத்தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே அண்மைக்கால வன்முறைகளுக்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதும், அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை கவலையளிக்கிறது. சர்வதேச சட்டங்கள், மனித உரிமைகள் சட்டங்கள் என்பனவற்றை மீறியும், துஸ்பிரயோகங்கள் ஊடாக குற்றங்களைப் புரிந்தவர்கள் பொறுப்புக்கூறல் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு அல்லாது குற்றவாளிகள் …
Read More »அவளே என்னவள்!
” அவளே என்னவள்!….” அவளின் கண்ணீரைக் கடலாக்கி என் மனமெனும் குழியில் ஊற்றிவிட்டேன் பார்வையெனும் ஈட்டியினை நுனியுடைத்து பாதாளத்தில் பதுக்கித் திணித்துவிட்டேன்…. இதழோரத்து குமின்சிரிப்பை இன்று சிலுவைகள் ஏந்தச் செய்தேன் அவளது கவிதைகளை கசக்கி ஓட்டிற்குள் புகுந்த ஆமைகளாக்கினேன்….. என்னவள் குரலைக் குமுறலாக்கி கற்பாறைகளுக்கு இடையில் புதைத்துவிட்டேன் கர்ப்பத்தைக் கனலாக்கி கனிவின்றி காக்கைக்கு இரையாய் இட்டேன் அவளது கருப்பையைக் கழற்றி மின்கம்பிகளில் உணர்வின்றி காயப்போட்டேன்…. இதயத்தைக் கசக்கிப்பிழிந்து குருதியை சுவைத்துப் …
Read More »இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்
இலங்கை அரசு பயங்கரவாத மிரட்டல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க தயார் என்று இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் மனித குண்டுகள் வெடித்ததில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் தரன்ஜித்சிங் சாந்து கண்டியில் 2 உயர் புத்த துறவிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய …
Read More »கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி
ஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் …
Read More »சுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி!
நடிகை கியாரா அத்வானி சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியை பற்றி அவரின் குடும்பத்தார் என்ன கூறினார் என தெரிவித்துள்ளார். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட்டில் ரீமேக்காகும் அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் சர்ச்சையான விஷயத்தை பற்றி பேசியுள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியாகும் லஸ்ட் ஸ்டோரீஸில் நான் …
Read More »இன்றைய ராசிப்பலன் 19 வைகாசி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 19-05-2019, வைகாசி 05, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 01.43 வரை பின்பு தேய்பிறை துதியை. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 02.07 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 …
Read More »தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக கோட்டாபய தெரிவிப்பு
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை ஒரு காலத்திற்கு முன்னரே தான் மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறில்லாவிட்டால், அமெரிக்க குடியுரிமையை நீக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையானது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான …
Read More »