தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற இரண்டு முன்னணி தொலைக்காட்சி பெரும் போட்டியில் இறங்கியதாகவும், இந்த போட்டியில் சன் டிவி வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆம், தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ.28 …
Read More »தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி
விஜய் அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்தில் நடித்துவருகிறார். விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தளபதி 63 என்றே அழைத்து வருகிறது படக்குழு. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் படுமும்முரமாக நடைபெற்றுவருகிறது. படத்தை தீபாவளி …
Read More »இன்றைய ராசிப்பலன் 16 வைகாசி 2019 வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 16-05-2019, வைகாசி 02, வியாழக்கிழமை, துவாதசி திதி காலை 08.15 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 04.16 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் பின்இரவு 04.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம …
Read More »பரோலில் வெளிவருகிறாரா சசிகலா ? – அமமுகவினர் மகிழ்ச்சி !
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுக ஆட்சியைக் கலைக்க பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளிவர இருக்கிறார் என அமமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார். தமிழக அரசியல் சூழ்நிலைகளை அவ்வப்போது தினகரன் மற்றும் அமமுகவினர் அவரை சந்தித்து அவ்வபோது தெரிவித்து வருகின்றனர். …
Read More »பயங்கரவாத விசாரணை பிரிவு , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது
சேவைத் தேவையின் அடிப்படையில் பயங்கரவாத விசாரணை பிரிவு , குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
Read More »சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும் சிறுபான்மையினரை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையில் வன்முறைகள் பதிவாகி உள்ளன. அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் நாட்டின் சில இடங்களில் வன்முறைகள் …
Read More »இன்றைய ராசிப்பலன் 15 வைகாசி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 15-05-2019, வைகாசி 01, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.36 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திரம் நட்சத்திரம் காலை 07.16 வரை பின்பு அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.41 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் காலை 07.16 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 05.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, …
Read More »யாரை நம்புவது
* யாரை நம்புவது…..*** இறைவன் படைத்தானே இறக்கும் வரையிலே இரக்கத்தோடு வாழ்ந்திடவே இங்கே யாரை நம்புவது……. பெண்ணாலே பிறந்தேனே பெண்போற்றி வாழ்ந்தேனே பொறாமைக்கு நடுவினிலே பெருமையாய் யாரை நம்புவது…… பாசமான உறவுகளின் பண்பில்லாத செயல்களினால் பாவப்பட்ட உடன்பிறப்பாய் பரிதாபத்தோடு யாரை நம்புவது…… காதலின் இனிமையிலே களிப்பூட்டும் வேளையிலே கண்கவரும் கள்வர்களில் கண்ணியமாய் யாரை நம்புவது…… காதலிலே உண்மையாக கள்ளத்தனம் இல்லாமலே கனிவூட்டும் நினைவுகளை காண்பதற்கு யாரை நம்புவது…… காசேதான் கடவுளென்று …
Read More »சமூகவலைத்தளங்கள் மீதான தடை தொடர்கிறது
சமூக வலைத்தளங்களின் ஊடாக பொய்யான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் குறித்து கண்டறிய காவற்துறை தலைமையகத்தினால் விசேட காவற்துறை பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் குற்றவாளியாக இனங்காணப்படுபவர்களுக்கு எதிராக 3 தொடக்கம் 7 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை வழங்கப்படும் என காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும் அமுலில் …
Read More »விடுதலைப்புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை – மத்திய அரசு
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை 2024-ம் ஆண்டு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,