இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு வெளிநடப்பு

இராணுவத்தை

ஜெனீவாவில் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டத்திலிருந்து இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பு வெளிநடப்புச் செய்துள்ளது. சரத் வீரசேகர தலைமையிலான இராணுவத்தை பாதுகாக்கும் அமைப்பினருக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தக் குழுவினர் இடைநடுவில் வெளிநடப்புச் செய்தனர். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டம் நடைபெற்றது. பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்த இலங்கை …

Read More »

ஜெனீவா அறிக்கைக்கு இணங்கியமை தேசத்துரோக செயற்பாடு – ஜி.எல்.பீரிஸ்

ஜெனீவா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கைக்கு அரசாங்கம் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இவ்வாறு இணக்கப்பாடு தெரிவித்துள்ளமையானது தேசதுரோக செயற்பாடாகும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மனித உரிமை பேரவையில் இராணுவத்தினருக்கு எதிரான செயற்பாடுகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தை அரசாங்கம் இரண்டு தரப்பினரூடாக அணுகுகின்றது …

Read More »

எனக்கு மனோஜ் குமாரை அறிமுகம் செய்ததே பாலாஜி தான்

பாலாஜி-நித்யா

நித்யா எனக்கு மனோஜ் குமாரை அறிமுகம்படுத்தி வைத்ததே பாலாஜி தான் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நித்யா தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதையடுத்து இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ …

Read More »

முன் ஜாமின் கோரி நக்கீரன் கோபால் உயர் நீதிமன்றத்தில் மனு!

நக்கீரன் கோபால்

பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக கூறப்பட்டுள்ள புகாரில் முன் ஜாமின் கோரி நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்துள்ளார். பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த …

Read More »

இறுதி சடங்குக்கு கருகிய மண் ஒப்படைப்பு

இறுதி

எத்தியோப்பியாவில், மார்ச் 10 அன்று நடந்த விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் மட்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 157 பேரின் உடல் எச்சங்களை அடையாளம் கண்டுபிடிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு …

Read More »

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. 24-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல், …

Read More »

நெதர்லாந்தில் துப்பாக்கி சூடு; பலர் காயம்

நெதர்லாந்தில்

நெதர்லாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டில் உட்ரெச்ட் பகுதியில் டச்சு நகரத்தில் சென்று கொண்டிருந்த ரெயில் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்களில் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

Read More »

இன்றைய ராசிப்பலன் 19 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிப்பலன்

<strong>இன்றைய பஞ்சாங்கம்</strong> 19-03-2019, பங்குனி 05, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பகல் 02.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் இரவு 07.04 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் …

Read More »

அது மட்டும் ஓகே ஆச்சுன்னா நாளைக்கே திருமணம் தான்!

திரிஷா

திரிஷா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்த திரிஷா, பல புதுமுகங்களின் வரவால் அவருடைய மார்க்கெட் டல்லடித்தது. அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என நினைத்தவருக்கு அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. பிறகு தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் திரிஷாவுக்கும் இடையில் காதல் என தென்னிந்தியாவில் கிசுகிக்க அவர்களோ நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி எஸ்கேஎப் ஆகினர். ஆனால், …

Read More »

அதிமுகவின் 18 சட்டமன்ற இடைத்தேர்தலின் வேட்பாளர் பட்டியல்

அதிமுக

தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி 18 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில் தற்போது அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த 18 தொகுதிகளிலும் திமுக-அதிமுக நேரடியாக மோதுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் பூந்தமல்லி …

Read More »