ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சாம்பார் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது… இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியான சாம்பார் ஏரியில் ஆண்டு தோறும் குளிர்காலங்களில் 10 முதல் 20 வகையான அழகிய வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இந்நிலையில் சாம்பார் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தகவலறிந்து …
Read More »சிறுநீரக புற்றுநோய் கட்டி நவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை
கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சிறுநீரக புற்றுநோய் கட்டியை, நவீன முறையில் அகற்றி சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த வீரம்மாள் என்பவர் வயிற்று வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுநீரகத்தில் பெரிய வடிவிலான புற்றுநோய் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து நவீன அறுவை சிகிச்சை முறையில் சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் …
Read More »இன்றைய ராசிப்பலன் 13 கார்த்திகை 2019 புதன்கிழமை
இன்றைய ராசிப்பலன் 13 கார்த்திகை 2019 புதன்கிழமை – Today rasi palan – 13.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 13-11-2019, ஐப்பசி 27, புதன்கிழமை, பிரதமை திதி இரவு 07.41 வரை பின்பு தேய்பிறை துதியை. கிருத்திகை நட்சத்திரம் இரவு 10.00 வரை பின்பு ரோகிணி. அமிர்தயோகம் இரவு 10.00 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. …
Read More »நடிகர் விஜய்-ஐ விமர்சித்தவரை வெளுத்து வாங்கிய வில்லன் நடிகர் !
சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில். இதில் நடிகர் விஜய், நயன்தாரா போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் குறித்து சில சர்ச்சைகள் உருவான நிலையில் ம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஏற்று நடித்த தோற்றத்தை பற்றி ஒருவர் தாத்தா என விமர்சித்திருந்தார். இதற்கு, நடிகர் ஆனந்தராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது ; விஜய்க்காகத்தான் மக்கள் படத்தை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள். அந்த …
Read More »ஆணுடன் ஆண் பாலுறவால் பரவியது டெங்கு: அதிர்ச்சி தகவல்
டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு கொசுவால் மட்டுமே பரவும் இன்று இதுவரை மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் பாலுறவு கொண்டாலும் டெங்கு பரவும் என்ற அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் ஒருவர் சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு வைரஸ் பரவியதை உறுதி செய்தனர். ஆனால், அவர் …
Read More »பிக்பாஸ் டைட்டில் வின்னரின் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா ?
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக்கொண்டவர் ஆரவ். தற்போது லாஸ்லியா -கவினுக்கு கிடைத்த வரவேற்பு அந்த சீசனில் ஆரவ்-ஓவியாவிற்கு கிடைத்தது. ஆரவும்-ஓவியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என இருவரும் சொல்லிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சைத்தான், ஓ கே கண்மணி ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரவ் தோற்றமளித்தார். ஆனால் தற்போது இயக்குநர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா …
Read More »இன்றைய ராசிப்பலன் 12 கார்த்திகை 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய ராசிப்பலன் 12 கார்த்திகை 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan – 12.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 12-11-2019, ஐப்பசி 26, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி இரவு 07.04 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் இரவு 08.51 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். மகா அண்ண அபிஷேகம். இராகு காலம் மதியம் …
Read More »சேரப்பா எல்லாம் டூப்பு: சேரன் அண்ணாதான் டாப்பு! – சேரன் ட்வீட்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் தனக்கென தனி மரியாதை பெற்ற சேரன் சமீபத்தில் அபிராமி குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. லாஸ்லியா இயக்குனர் சேரனை “சேரப்பா” என அழைத்து வந்தார். சேரனும் லாஸ்லியாவிடம் மகள் மீது செலுத்தும் அன்பை செலுத்தினார். ஆனால் கவின் உடனான பழக்கத்திற்கு பிறகு சேரனை ஒதுக்கியே வந்தார் லாஸ்லியா. இதனால் …
Read More »உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் – திமுக அறிவிப்பு
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், விருப்ப மனு அளிக்க அக்கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு , துணைப்பொதுச்செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 65 மாவட்டச்செயலாளர்களும் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக …
Read More »“கவின் – லாஸ்லியா காதல்… நான் கவலைப்பட்டதெல்லாம் இதுதான்…” மனம் திறந்த சேரன்
கவின் – லாஸ்லியா காதல் குறித்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் குறித்தும் இயக்குநர் சேரன் மனம் திறந்துள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர். அவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்தது. இருப்பினும் கவின் – லாஸ்லியா காதலுக்கு தடையாக சேரன் இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. இதுகுறித்து முன்கூட்டியே விளக்கமளித்திருந்த சேரன், “கவின் – லாஸ்லியா …
Read More »