இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச, 8வது புதிய அதிபராகத் இன்று பதவியேற்க உள்ளார். இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றார். பதிவான வாக்குகளில் கோத்தபய ராஜபக்ச 52 விழுக்காடு வாக்குகளும், சஜித் பிரேமதாசா 42 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் 13 …
Read More »