கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு அபாயம்: 17வது இடம் பிடித்த இந்தியா! கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கும் நாடுகளில் இந்தியா 17வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் சீன …

Read More »

இன்றைய ராசிப்பலன் 14 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan – 14.12.2019

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 14 மார்கழி 2019 சனிக்கிழமை – Today rasi palan – 14.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 14-12-2019, கார்த்திகை 28, சனிக்கிழமை, துதியை திதி காலை 08.47 வரை பின்பு தேய்பிறை திரிதியை. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 05.03 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனி ப்ரீதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, …

Read More »

பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

மாணவர்

மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து ஆசிரியர்கள் துன்புறுத்தியதில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் சேட்டை செய்த்தாக கூறப்படுகிறது. மேலும் அவர் பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் உட்பட 4 …

Read More »

மூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை! விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரத்தில் சோகம்

விஷம் சாப்பிடும் முன்பாக தான் பதிவு செய்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் அருண். விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஏற்பட்ட கடன் காரணமாக தொழிலாளி ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். லாட்டரிச் சீட்டை ஒழித்து மற்றவர்களைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக வீடியோவும் வெளியிட்டுள்ளார். விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி அருண் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 13 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 13.12.2019

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 13 மார்கழி 2019 வெள்ளிக்கிழமை – Today rasi palan – 13.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 13-12-2019, கார்த்திகை 27, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி காலை 09.56 வரை பின்பு தேய்பிறை துதியை. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 05.50 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, …

Read More »

இன்றைய ராசிப்பலன் 12 மார்கழி 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 12.12.2019

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 12 மார்கழி 2019 வியாழக்கிழமை – Today rasi palan – 12.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 12-12-2019, கார்த்திகை 26, வியாழக்கிழமை, பௌர்ணமி திதி காலை 10.42 வரை பின்பு தேய்பிறை பிரதமை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 06.18 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம …

Read More »

உலகின் இளம் பிரதமருக்கு அறிவுரை கூறிய உலகின் மூத்த பிரதமர்

பின்லாந்து நாட்டின் இளம் பிரதமராக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் என்பவர் உலகின் இளம் பிரதமராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளார். இவர் இன்னும் ஓரிரு நாளில் பிரதமர் பதவியேற்கவுள்ள நிலையில் இவருக்கு வயது வெறும் 34 என்பது குறிப்பிடத்தக்கது பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஆண்டி ரன்னி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக …

Read More »

இலங்கை தமிழ் இந்துக்களுக்கு மசோதாவில் எதுவும் இல்லை!! சிவசேனா எம்.பி. குற்றச்சாட்டு

சிவசேனா

குடியுரிமை தடுப்பு சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழ் ஹிந்துக்களுக்கு என்று எதுவுமே இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றசாட்டு பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, …

Read More »

திடீரென தமிழில் டுவீட் போட்ட பிரதமர் மோடி! என்ன காரணம் தெரியுமா?

மோடி

பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மேடையில் தமிழில் பேசுவதும், தமிழில் டுவீட் பதிவு செய்வதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வாக இருந்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு டுவிட்டுக்களை தமிழில் பதிவு செய்துள்ளார் இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதியார் குறித்து அவர் பதிவு செய்துள்ள இந்த இரண்டு டுவிட்டுக்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு சில …

Read More »

இன்றைய ராசிப்பலன் 11 மார்கழி 2019 புதன்கிழமை – Today rasi palan – 11.12.2019

இன்றைய ராசிப்பலன்

இன்றைய ராசிப்பலன் 11 மார்கழி 2019 புதன்கிழமை – Today rasi palan – 11.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 11-12-2019, கார்த்திகை 25, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 10.59 வரை பின்பு பௌர்ணமி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 06.22 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. சர்வாலய தீபம் சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற …

Read More »