பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 85 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. மேலும் இன்னும் ஏழு போட்டியாளர்களில் இருக்கும் நிலையில் இந்த வாரம் …
Read More »இன்றைய ராசிப்பலன் 16 புரட்டாசி 2019 திங்கட்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 16-09-2019, ஆவணி 30, திங்கட்கிழமை, துதியை திதி பகல் 02.35 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 04.22 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கௌரி விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- …
Read More »ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் நயன்தாரா – எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் பிகில், தர்பார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதனை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் 65வது படத்தை இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது அந்த படத்திற்கு “நெற்றிக்கண்” என பெயரிடப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் …
Read More »சூர்யா ரசிகர்களின் அதிரடி அறிவிப்புக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு
பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான பின்னரே பல அரசியல்வாதிகளுக்கும் திரையுலகில் இருக்கும் மாஸ் நடிகர்களுக்கும் ஞானோதயம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சுபஸ்ரீ மரணத்திற்குப்பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனிமேல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ’காப்பான்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, ’காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது யாரும் …
Read More »பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா வனிதா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய ஐவரில் ஒருவர் வெளியேறவுள்ள நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல் தோன்றி, எவிக்சனில் உள்ளவர்களில் யார் வெளியேறுவார்கள் என்று உங்களுக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன் என்று கூற அதற்கு அனைவரும் தலையாட்டி மெளனம் காக்கின்றனர். இருப்பினும் இந்த வாரம் வனிதா வெளியேறிவிட்டதாக நேற்று நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளார்கள் …
Read More »என் ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்கவேண்டாம்
பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் என நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மோட்டார் வாகனத்தில் பல்லாவரம் அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலையின் நடுவே இருந்த பேனர் ஒன்று, காற்றில் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை, அவருக்கு பின்னால் வந்த லாரி ஏற்றியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ …
Read More »இன்றைய ராசிப்பலன் 15 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 15-09-2019, ஆவணி 29, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பகல் 12.24 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.44 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, …
Read More »கவினை அறைந்து விட்டு கவின் நண்பர் லாஸ்க்கு சொன்ன விஷயம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் கவின் நண்பர் கவினை அறைந்த விஷயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க freeze டாஸ்க் நடைபெற்று இருந்தது. இதில் போட்டியாளர்கள் பல்வேறு உறவினர்களும், நண்பர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் கவினை சந்தித்த கவினின் நண்பர் பீட்டர், இவ்வளவு கேவலமாக ஆடிய கேமிற்கும், மட்டமான நீ செய்த …
Read More »நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் அதிமுக எம்.பி.க்கள்
நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு துறைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழுக்களை நியமித்துள்ளது. நீர்வளத்துறைக்கு மக்களவை உறுப்பினர்கள் 21பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10பேர் அடங்கிய நிலைக்குழுவை அமைத்துள்ளது. பாஜகவின் சஞ்சய் ஜெய்ஸ்வால் என்பவரைத் தலைவராகக் கொண்ட இந்தக் குழுவில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஆகியோர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.
Read More »டேய் முகின் வேண்டாம்டா… அபிராமி திட்டும் – ஷெரின் அம்மா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடியும் தருவாயில் தான் ஸ்வாரஸ்யத்தை அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் மூலம் தொலைக்காட்சியின் TRPயை கிடு கிடுவென உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா, சேரன், கவின், சாண்டி போன்றோரின் உறவினர் சந்தித்து விட்டு சென்ற நிலையில் பாக்கி இருப்பது ஷெரின் மட்டும் தான். தற்போது கடைசியாக ஷெரினின் அம்மா மற்றும் …
Read More »